Search for:

தமிழக அரசு அறிவிப்பு


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விதிகள்-அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு!

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான சட்டத்திற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

புரெவி புயலால் நாளை பொது விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க, புரெவி புயல் (Burevi Cyclone) காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை (Leave) என்று தமிழக அரசு அறிவ…

இடுபொருள் நிவாரணம் ரூ.20,000மாக உயர்த்தப்படுகிறது- தமிழக அரசு அறிவிப்பு!

புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ள…

வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பயனாளிகளுக்கு, தமிழக அரசு கூடுதலாக அறிவித்துள்ள, 70 ஆயிரம் ரூபாயை, நான்கு கட்டமாக பிரித்…

புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 75,000 பேருக்கு வேலை! தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா (Corona) பாதிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் வேலையின்மைப் (Unemployment) பிரச்சினை நிலவும் சூழலில் இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய…

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகக் கொரோனாத் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மீன்வளத்துறை சார்ந்த பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு!

கொரோனாப் பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்பிடிப்பு, விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு!

ஊரடங்கு அமலில் இருந்தாலும், ரேஷன் கடைகள், காலை, 8மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கில் மேலும் சிலத் தளர்வுகள் அறிவிப்பு - நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி!

பொதுமக்களின் நலன் கருதி, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் டீக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

3-வது அலையை எதிர்கொள்ளத் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ள அரசிடம் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்ரம…

ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு -தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 12 வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய அதிமுக அரசின் இலவச ஆடு-மாடு திட்டம் தொடரும்- தமிழக அரசு அறிவிப்பு!

முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச ஆடு-மாடு திட்டம் தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகளுடன் எம்.எல்.ஏ.,க்கள் ஒருநாள்- புதிய திட்டம்!

சென்னை: விவசாயிகளுடன் எம்எல்ஏக்கள் ஒரு நாள் என்ற புதியத் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி - முதலமைச்சர் அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட ரூ.6,000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவ…

நவ. 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது- இவர்களுக்கு மட்டும்!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, மழலையர் மற்றும் நர்சரிப் பள்ளிகள் நவம்பர் 1ம் தேதி திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பயணிக்க கொரோனா சான்றிதழ் தேவையில்லை!

வெளிமாநிலத்தவர்கள், இனி வரும் காலங்களில், தமிழகத்திற்கு வர, கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதைச் செய்தால் போதும் - வட்டித் தள்ளுபடியாகும்!

விவசாயிகள் உரியக் காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தினால் கால்நடை வளர்ப்புக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

3 முதல் 6ஆம் வகுப்பு வரை - பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை!

3 முதல் 6ஆம் வகுப்பு வரை - பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை! பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்ட…

விமான நிலையத்தில் விற்பனை மையம் அமைக்க சூப்பர் வாய்ப்பு!

சென்னை விமான நிலையத்தில் சுயஉதவிக் குழு விற்பனை மையம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மின் இணைப்பு பெற 90% மானியம் - தமிழக அரசு அறிவிப்பு!

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்படும…

அரசு போக்குவரத்து கழகக் தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் வரை சம்பள உயர்வு!

தமிழகத்தில் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1.73 லட்சம் பேருக்கு பென்சன் கிடையாது- தமிழக அரசு அறிவிப்பு!

சமூக பாதுகாப்பு பென்சன் பெற்றுவந்தவர்களில் இறந்துபோன ஓய்வூதியதாரர்களை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது. இதனால் இவர்களுக்கு இனி பென்சன் கிடையாது.

வேலை இல்லாத இளைஞர்களுக்கு அதிரடி சலுகை- தமிழக அரசு அறிவிப்பு!

இளைஞர்களுக்கு வேலை வாய்பை உருவாக்கும் திட்டத்தின் விதிகளில் அரசு சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு -தமிழக அரசு அறிவிப்பு!

மின்சார ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை- தமிழக அரசு அதிரடி!

ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 மற்றும் 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இனி இவர்களுக்கும் குடும்ப ஓயவூதியம் – தமிழக அரசு!

அயல்நாடுகளில் பணிக்கு சென்று இறக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.